காரைதீவைச்சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு கௌரவம் ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 27 பிப்ரவரி, 2023

காரைதீவைச்சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு கௌரவம் !

சங்கவி தியேட்டர் 04 வது முறையாக தேசிய ரீதியில் கலைத்துறையில் சாதனை புரிந்து வரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் பேசாலை சங்கவி திரையரங்கு மண்டபத்தில் 2023.02.25 ம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  உலகத்தமிழர் விருதினைப் பெற்ற காரைதீவைச்சேர்ந்த செல்வி லோகநாதன் சத்தியாழினி , செல்வி நாகராசா  விதுஷியா, செல்வி ஜெயகோபன் தக்சாளினி ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து நடனத்துறை கலைஞர்களாகிய பா.விமிலியா   கி.அக் ஷலா த.அனுலக்சியா ஆகியோருக்கு உலகத்தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.








Post Bottom Ad

Responsive Ads Here

Pages