பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக பல்கலைக்கழக நுழைவு சாதனை !!!
காரைதீவு விபுலாந்தா மத்திய கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக 2024 உயர்தர பரிட்சை எழுதிய 126 மாணவர்களின் 55 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவை பெற்றுள்ளனர். இது 43.65% வீதமாகும்.
பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக பல்கலைக்கழக நுழைவு சாதனை என பாடசாலை அதிபர் திரு.ம.சுந்தராஜன் அவர்கள் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.



