ஊரடங்கு சட்டம் வியாழன் வரை நீடிப்பு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 10 மே, 2022

ஊரடங்கு சட்டம் வியாழன் வரை நீடிப்பு !

 தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை   காலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி  ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை  காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages