காரையன் கதனின் *புழுதி* நூல் வெளியீட்டு விழா !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 4 மார்ச், 2024

காரையன் கதனின் *புழுதி* நூல் வெளியீட்டு விழா !!!

 காரைதீவில், காரையன் கதன் எழுதிய ‘புழுதி’ கவிதை நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் அம்பாறை மாவட்ட இலக்கியத்துறைசார்ந்தவர்களும் பங்கேற்றனர்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages