முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு பாத்திரம் வழங்கும் நிகழ்வு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 25 நவம்பர், 2022

முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு பாத்திரம் வழங்கும் நிகழ்வு !

 முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தினால் முன்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு பாத்திரம்(water filter) வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு S.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு பிரதேச செயலாளர் அவர்களினால் குடிநீர் சுத்திகரிப்பு பாத்திரம்(water filter) வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் S. பார்த்தீபன், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் A.ஜெஸ்மீர், Msநபீஸாஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




Post Bottom Ad

Responsive Ads Here

Pages