நாளையும் மின்வெட்டு இல்லை ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 15 மே, 2022

நாளையும் மின்வெட்டு இல்லை !

விசாகப் பூரணை திணைத்தை முன்னிட்டு நாட்டில் நாளைய தினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றை தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages