காரைதீவு ரீம் பார்க் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 4 ஏப்ரல், 2019

காரைதீவு ரீம் பார்க் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு

காரைதீவு ரீம் பார்க் பாலர் பாடசாலையின் 26வது ஆண்டு சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (4) பாடசாலையின் தலைமை ஆசிரியை செல்வி த. திலகமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மற்றும் விசேட அதிதிகளாக மக்கள் வங்கி முகாமையாளர் திரு.ரி. உமாசங்கரன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும்,பாடசாலையின் ஆலோசகருமான  த.விநாயகமூர்த்தி அவர்களும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்கவுள்ள காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களுக்கு சேவையை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.













Post Bottom Ad

Responsive Ads Here

Pages