ஆய்வூக்கட்டுரைகள் கோரல் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

சனி, 5 மே, 2018

ஆய்வூக்கட்டுரைகள் கோரல் !!!


சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனனதினம் கடந்த வருடம் (2017) கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும்; இந்து கலாசார திணைக்களமும் இணைந்து ஞாபகார்த்த ஆய்வடங்கல்; ஒன்றினை வெளியிட தீர்மானித்துள்ளனா;. இவ்வாய்வடங்கலானது எதிர்வரும் சுவாமியின் சிரார்த்த தினத்தில் (19.07.2018) வெளிவரவூள்ளதால் சுவாமிவிபுலானந்தாpன் வாழ்வூம் பணிகளும் எனும் தொனிப் பொருளில் ஆய்வூக்கட்டுரைகள் ஆய்வாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ் ஆய்வூக்கட்டுரைகள் கீழ்வரும் அம்சங்களுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
     ஆய்வூச்சுருக்கம் 100 150 சொற்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
     கட்டுரை A4 தாளில் அமையப்பெறுவதோடு 5- 10 பக்கங்களுக்கு அமைவாக இருத்தல் அவசியம்.
     அணி இடைவெளி (Line Space) 1.15 ஆகவூம் பக்க விளிம்பு (Margin) 1’’ கொண்டதாகவூம் அமைய வேண்டும்.
     மொழிநடை, வசன அமைப்பு தௌpவானதாக அமைந்திருக்க வேண்டும்.
     அடிக்குறிப்பு (Foot Note) APA முறையில் இடப்படல் வேண்டும்.
     எழுத்துரு அளவூ (Font Size) 11, தலைப்பு 14, உபதலைப்பு 13 எழுத்துரு அமைப்பு கழகம் (Kalaham)  ஆக அமைதல் வேண்டும்.
     உசாத்துணைப்பட்டியல் அகரவரிசைப்படி குறிப்பிடப்படல் வேண்டும்.
     கட்டுரைகள் அனைத்தும் தட்டச்சு செய்து drkanesraj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்
     மலர்க்குழுவினால் அங்கீகரிக்கப்படும் தரமான கட்டுரைகள் மாத்திரமே மலரில் பிரசுரிக்கப்படும்.
     கட்டுரை அனுப்புவதற்கான இறுதித்திகதி 03.06.2018.


பிரதம ஆசிரியர்
கலாநிதி. .கணேசராஜா
சுவாமி விபுலானந்தரது 125 வது ஞாபகார்த்த ஆய்வடங்கல்;.
காரைதீவூ
0776648321

Post Bottom Ad

Responsive Ads Here

Pages