அன்புள்ளம் கொண்ட அம்பிகை அடியவர்களே..!
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகத்திற்கான இறுதிக்கட்ட வர்ணப்பூச்சு வேலைகள் முடிவுறும் தருவாயில் காணப்படுவதால்....இன்னும் ஒரு சில வேலைகள் மீதம் இருப்பதால் அன்புள்ளம் கொண்ட அடியவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியினை எமது ஆலயத்திற்கு வழங்கி அன்னையின் நல்லருளை பெற்றுயுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.
*ஆலய நிர்வாகம்*