காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி உற்சவத்தின் ஓர் நிகழ்வான அம்மனுக்கு மடிப்பிச்சை எடுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (13.06.2022) காலை காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டுப்படுத்தப்பட்ட வீதியுடனாக வருகை தந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 13 ஜூன், 2022

கண்ணகி அம்மனுக்கு மடி ஏந்தி பிச்சையெடுத்தல் நிகழ்வு !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*