அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கு தேசிய நிகழ்வு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 4 ஜனவரி, 2021

அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கு தேசிய நிகழ்வு

 இந்துசமய  கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன்அவர்களின் வழிகாட்டளினூடாக இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்கள்  உறுதிமொழி  எடுக்கும்  தேசிய நிகழ்வானதுஇன்று  ஞாயிற்றுக்கிழமை  காலை  08.45 மணிக்கு   அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு   சித்தானைக்குட்டி  சுவாமி  அறநெறிப்  பாடசாலையில்  காரைதீவு  பிரதேச  செயலாளர்  திரு எஸ்ஜெகராஐன் தலைமையில்  இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள்சிவஸ்ரீ  சாந்தரூபன் குருக்கள்,  பிரதம  அதிதியாக  அம்பாறை  மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  திரு வேஜெகதீசன்,  விசேட  அதிதியாக  ஸ்ரீ சித்தானைக்குட்டி  ஆலயத்தின்  தலைவர் திரு  எஸ்நந்தேஸ்வரன்காரைதீவு  இந்து  சமய விருத்திச் சங்கத்தின்  தலைவர்  எஸ்.மணிமாறன்காரைதீவு  நீர்வழங்கள் அதிகாரசபையின்  பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன்காரையடி ஸ்ரீ பிள்ளையார்  ஆலயத்தின்  தலைவர் திரு  எம்.  மயில்வாகனம்,  முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர்  திரு .பூபாலரெத்தினம்சித்தானைக்குட்டி  ஆலய  செயலாளர் திரு எஸ்பாஸ்கரன்., பொருளாளர் திரு .தவக்குமார் மற்றும்  இந்து  சமய கலாச்சார  மாவட்டசெயலக அபிவிருத்தி  உத்தியோகத்தர் கு.ஜெயராஜி,  காரைதீவு  கலாசார  உத்தியோகத்தர் திருமதி  சிவலோஜினி உத்தியோகத்தர்கள்அறநெறிப்பாடசாலை  ஆசிரியர்கள்மாணவர்கள்  கலந்து கொண்டனர்














Post Bottom Ad

Responsive Ads Here

Pages