காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 17 ஜூன், 2020

காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமானது...

காரைதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (17-06-2020) அன்று காலை கடல் தீர்த்தம் எடுத்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. உற்சவமானது  25-06-2020 வியாழக்கிழமை மதிய பூசையுடன்  நிறைவு பெறவுள்ளது.கடல் தீர்த்தம் எடுத்து திருக்கதவு திறத்தலின் போதான படங்களை காணலாம்.

படங்கள்-தனுஷாந்







Post Bottom Ad

Responsive Ads Here

Pages